தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

 

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியும்,தேசிய பசுமை படையும் இணைந்து சுற்றுச்சூழல் தினத்தை பெற்றோருடன் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது.

 

நிகழ்வை பள்ளித் தாளாளரின் அனுமதியுடன் தலைமையாசிரியர் ( பொறுப்பு ) ராஜகுமார் சாமுவேல் மற்றும் ஆசிரியை சுகவதி பள்ளிக்கு வந்த 5 பெற்றோரையும் அவர்களுடைய மாணவர்களையும் அழைத்து காலை 10 மணிக்கு பள்ளி வளாகத்தில் 5 மரக்கன்றுகளை நட வைத்தார்கள்.

 

அதற்கான சான்றிதழையும் அவர்களுக்கு வழங்கினார்கள்.