முடிவைதானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி :
சண்முகையா எம்எல்ஏ வழஙகினார்
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 48 மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழஙகினார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள், ஊராட்சி தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.













