தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி தேசிய கடற்படை மாணவர்கள் ஸ்வச் பாரத் அபியான் நிகழ்ச்சியில் பங்கேற்பு

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி தேசிய கடற்படை மாணவர்கள் ஸ்வச் பாரத் அபியான் நிகழ்ச்சியில் பங்கேற்பு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியைச் சேர்ந்த தேசிய கடற்படை மாணவர் பிரிவின் 50 மாணவர்கள் ஜனவரி 7 ம் தேதி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபெற்ற ஸ்வச் பாரத் அபியான் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அந்நிகழ்ச்சியில் பொது இடங்களில் தூய்மையைப் பேணுவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் மாணவர்கள் பூங்காவை சுத்தம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி 3 TN தேசிய கடற்படை மாணவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.